Monday, May 4, 2009

இயலாமை..

ப்லொக்கெரில்
எழுதிபோட்ட
இரங்கல் கவிதையோடு
காலையில் பார்த்த
சாலையோர
அநாதை பிணத்தின்
ஆன்மா சாந்தியடைந்தது.....

1 comment:

வால்பையன் said...

நாளைக்கு சாக போற ஆளுக்கு இன்னைக்கே இரங்கல் கவிதை எழுதியிருக்கிங்க! அதுக்கு ஏன் இயலாமைன்னு தலைப்பு வச்சிருக்கிங்க!

அவர காப்பாத்த முடியலையேன்னா!